Wednesday, September 14, 2011

மலராத காதல்

என் வாழ்க்கை
ஏனோ
சந்தோஷமாக இல்லை
புரிந்து கொள்ளாத
என் அன்பும்
குருட்டுதனமான என் நம்பிகையும்
முட்டாள்தனமென்று
தெரியாமல்
இருந்தேன்
உன் முன்னால்...
உனக்காக கடந்து சென்ற நாட்களும்,
என் நிம்மதி,சந்தோஷம் உனக்காக
அத்தனையும் இழந்தேன்,
இன்றுவரை மலராமல் இருப்பது
என் சந்தோஷம் மட்டுமல்ல …….
அன்று நீ தூக்கி எறிந்த
ரோஜாவும்தான் தான்………….. !!!

No comments:

Post a Comment