கருப்புரோஜா
Sunday, September 18, 2011
என்னவளே
உன் முகத்தை.. ஒருமுகமாக்கி..
என் கண்ணில் சிறை வைத்துள்ளேன்.
உன் வாசத்தை சுவாசமாக்கி உயிர் வாழ்கிறேன்.
உன் நினைவுகளை
இதயத்துக்குள் வைத்துபாதுகாக்கிறேன்.
உனக்காக நான் இத்தனை செய்தும்,
என்னை தனியாகவிட்டு செல்கிறாயே பெண்ணே....!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment