Sunday, September 18, 2011

என்னவளே
உன் முகத்தை.. ஒருமுகமாக்கி..
என் கண்ணில் சிறை வைத்துள்ளேன்.
உன் வாசத்தை சுவாசமாக்கி உயிர் வாழ்கிறேன்.
உன் நினைவுகளை
இதயத்துக்குள் வைத்துபாதுகாக்கிறேன்.
உனக்காக நான் இத்தனை செய்தும்,
என்னை தனியாகவிட்டு செல்கிறாயே பெண்ணே....!!!

No comments:

Post a Comment