கருப்புரோஜா
Sunday, November 27, 2011
பெண்ணே ஏன் மெளனம்...
என் இமைகள்உறங்கியபோதுகூட
என்னுள் இருக்கும்
உன் நினைவுகள் உறங்கவில்லை.......
என்னையே நான்மறந்தபோதுகூட
உன்னை நான் மறக்கவில்லை,
பெண்ணே ஏன் இன்னும் இந்த மெளனம்?
துடிக்கும் என் இதயம் நிற்கும் முன்
என்னிடம் வந்துவிடு பெண்ணே.....!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment