Monday, October 31, 2011

காதலியே.....

காதலியே சிரிப்பை
சிக்கனப்படுத்தாதே!
உன் இதழ்களால்
சிரிக்கும் போது
நான் இதயத்தால்
சிரிக்கிறேன்!
நீ சிரிக்காத நாள்
எனக்கு இறுதி நாளாய்
தெரிகிறது...
அன்றைக்கெல்லாம்
என் இதயம்
உடைந்துபோவதுபோல்
உணர்கிறேன்......!!!

No comments:

Post a Comment