என் சிரிப்பு, சந்தோஷத்தில்
அடங்கி இருக்கிறது
என் கஷ்டம், வேதனைகளின் கண்ணீர்
ஆனால் நான் அதற்காக கண்ணீர்
சிந்த மாட்டேன்...
அப்படி சிந்த நான் ஒன்றும்
கோழைய இல்லை
எத்தனை முறை
அடி பட்டாலும்
போராடுவேன் அடித்த
சுவடுகளை என்
ஆயிதமாக கொண்டு
என்றாவது ஒரு
நாள் கண்ணீர்
சிந்துவேன் அது
என் வெற்றியின்
ஆனந்த கண்ணீர்
மட்டுமே மீண்டும்
வெற்றி அடைவேன்
எத்தனை சோகங்களும்
தோல்விகளும் வந்தாலும்
அத்தனையும் தோல்வி அடைய
செய்து வெற்றி பெருவேன்......!!!
அடங்கி இருக்கிறது
என் கஷ்டம், வேதனைகளின் கண்ணீர்
ஆனால் நான் அதற்காக கண்ணீர்
சிந்த மாட்டேன்...
அப்படி சிந்த நான் ஒன்றும்
கோழைய இல்லை
எத்தனை முறை
அடி பட்டாலும்
போராடுவேன் அடித்த
சுவடுகளை என்
ஆயிதமாக கொண்டு
என்றாவது ஒரு
நாள் கண்ணீர்
சிந்துவேன் அது
என் வெற்றியின்
ஆனந்த கண்ணீர்
மட்டுமே மீண்டும்
வெற்றி அடைவேன்
எத்தனை சோகங்களும்
தோல்விகளும் வந்தாலும்
அத்தனையும் தோல்வி அடைய
செய்து வெற்றி பெருவேன்......!!!
No comments:
Post a Comment