Friday, August 5, 2011

கண்ணீரின் சத்தம்.....

நான் சத்தமில்லாமல்
அழுகிறேன்.அப்படி இருந்தும்,
காதை பிளக்கிறது!
அருவி போல,
தரையில் விழுந்த என்
கண்ணீரின் சத்தம்......!!!!

No comments:

Post a Comment