Tuesday, August 9, 2011

எல்லோருக்கும் தெரிந்தபின்பே எனக்குத் தெரிந்தது....

நான்
உனக்கு அளித்த சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.....!!!

No comments:

Post a Comment