Saturday, August 6, 2011

நீ நினைவூட்டுவதால்...

என் காலத்தின்
ஒவ்வொரு நொடியையும்
நீ நினைவூட்டுவதால்...
என் காதல் தேவதையே...
என் மன அரங்கில்
உனது வருகையின் பின்...
கடிகாரம் என்பது
தேவையற்ற பொருள்ஆனதடி!

No comments:

Post a Comment