Sunday, November 27, 2011
Monday, October 31, 2011
Friday, October 28, 2011
நினைவுகள்...
கண்களால் என் இதயத்தை
களவாடி காதல் விதை விதைத்தவளே...
எப்பொழுதும் உன்னோடுதான்
இருப்பேன் என்றாயே....
இன்பத்திலும் துன்பத்திலும்
என் அருகே இருந்தவளே
காலம் மாறினாலும் நம் காதல்
என்றுமே மாறாது என்று சொன்னாயே!
நீ இல்லையென்றால் நான் இல்லை
என்று சொன்னாய் இன்று
அத்தனையும் பொய்யாக்கிவிட்டு
என்னை மறந்து சென்றது ஏனோ?
பெண்ணே என்றாவது ஒரு நாள்
என் மரண செய்திய கேட்டால்
நாம் பழகிய அந்த பழைய
நினைவுகளை நினைத்துப்பார்
அதுவே நீ என் மரணத்திற்கு செய்யும்
அஞ்சலி என் நினைத்துக்கொள்வேன்....!!!!
Wednesday, October 19, 2011
கண்ணீர் சிந்த மாட்டேன்...
என் சிரிப்பு, சந்தோஷத்தில்
அடங்கி இருக்கிறது
என் கஷ்டம், வேதனைகளின் கண்ணீர்
ஆனால் நான் அதற்காக கண்ணீர்
சிந்த மாட்டேன்...
அப்படி சிந்த நான் ஒன்றும்
கோழைய இல்லை
எத்தனை முறை
அடி பட்டாலும்
போராடுவேன் அடித்த
சுவடுகளை என்
ஆயிதமாக கொண்டு
என்றாவது ஒரு
நாள் கண்ணீர்
சிந்துவேன் அது
என் வெற்றியின்
ஆனந்த கண்ணீர்
மட்டுமே மீண்டும்
வெற்றி அடைவேன்
எத்தனை சோகங்களும்
தோல்விகளும் வந்தாலும்
அத்தனையும் தோல்வி அடைய
செய்து வெற்றி பெருவேன்......!!!
அடங்கி இருக்கிறது
என் கஷ்டம், வேதனைகளின் கண்ணீர்
ஆனால் நான் அதற்காக கண்ணீர்
சிந்த மாட்டேன்...
அப்படி சிந்த நான் ஒன்றும்
கோழைய இல்லை
எத்தனை முறை
அடி பட்டாலும்
போராடுவேன் அடித்த
சுவடுகளை என்
ஆயிதமாக கொண்டு
என்றாவது ஒரு
நாள் கண்ணீர்
சிந்துவேன் அது
என் வெற்றியின்
ஆனந்த கண்ணீர்
மட்டுமே மீண்டும்
வெற்றி அடைவேன்
எத்தனை சோகங்களும்
தோல்விகளும் வந்தாலும்
அத்தனையும் தோல்வி அடைய
செய்து வெற்றி பெருவேன்......!!!
Wednesday, October 12, 2011
எதுவும் இல்லாதவன்
என் பெயரை சொல்லி யாரும்
கூப்பிடாதிர்கள்!
நான் யாரும் எதுவும் இல்லாதவனாக
இருக்க ஆசைபடுகிறேன்!
இன்று முதல் எனக்கு பெயர், முகவரி
இல்லை!
நான் ஒரு மனித உருவம்
தன்னந் தனியாயாகவே
என் வாழ்க்கைப்பயணம் எல்லாமே
முடிகின்றன!
என்னுடல் ஒரு பூட்டப்பட்ட அறை
உங்களிடம் சாவிகள்
வேண்டுமானால் இருக்கலாம்
ஆனால் பூட்டுக்களை மாற்றிக்கொண்டே
இருப்பவன் நான்......!!!
Wednesday, September 14, 2011
மலராத காதல்
என் வாழ்க்கை
ஏனோ
சந்தோஷமாக இல்லை
புரிந்து கொள்ளாத
என் அன்பும்
குருட்டுதனமான என் நம்பிகையும்
முட்டாள்தனமென்று
தெரியாமல்
இருந்தேன்
உன் முன்னால்...
உனக்காக கடந்து சென்ற நாட்களும்,
என் நிம்மதி,சந்தோஷம் உனக்காக
அத்தனையும் இழந்தேன்,
இன்றுவரை மலராமல் இருப்பது
என் சந்தோஷம் மட்டுமல்ல …….
அன்று நீ தூக்கி எறிந்த
ரோஜாவும்தான் தான்………….. !!!
ஏனோ
சந்தோஷமாக இல்லை
புரிந்து கொள்ளாத
என் அன்பும்
குருட்டுதனமான என் நம்பிகையும்
முட்டாள்தனமென்று
தெரியாமல்
இருந்தேன்
உன் முன்னால்...
உனக்காக கடந்து சென்ற நாட்களும்,
என் நிம்மதி,சந்தோஷம் உனக்காக
அத்தனையும் இழந்தேன்,
இன்றுவரை மலராமல் இருப்பது
என் சந்தோஷம் மட்டுமல்ல …….
அன்று நீ தூக்கி எறிந்த
ரோஜாவும்தான் தான்………….. !!!
Friday, September 9, 2011
அதிஷ்டம் இல்லாதவன்......
இவ்வுலகில் அதிர்ஷ்டம் இல்லாத முதல் மனிதன்
நான்தான் வலிகளையும் வேதனைகளையும் மட்டுமே
அறிந்தவன் எதுவும் நிலைத்ததில்லை ஏமாற்றத்தை தவிர
என் வாழ்வில் ஏமாற்றம் சகஜம் என்றாலும்
வாழ்வே ஏமாற்றம் என்றால்
மனசு தாங்காத நிஜம் என்னவென்றால்
எல்லா பாசமும் என்னை பாசம் செய்ய
மறக்கிறதா பாசம் இருப்பது போல்
நடிக்கிறதா என்று அறிய முடியாமல்
இருக்கிறேன் உண்மையான அன்பு
கொண்டுள்ள ஒரு அப்பாவி ஜீவன்(கைப்புள்ள)....
நான்தான் வலிகளையும் வேதனைகளையும் மட்டுமே
அறிந்தவன் எதுவும் நிலைத்ததில்லை ஏமாற்றத்தை தவிர
என் வாழ்வில் ஏமாற்றம் சகஜம் என்றாலும்
வாழ்வே ஏமாற்றம் என்றால்
மனசு தாங்காத நிஜம் என்னவென்றால்
எல்லா பாசமும் என்னை பாசம் செய்ய
மறக்கிறதா பாசம் இருப்பது போல்
நடிக்கிறதா என்று அறிய முடியாமல்
இருக்கிறேன் உண்மையான அன்பு
கொண்டுள்ள ஒரு அப்பாவி ஜீவன்(கைப்புள்ள)....
Wednesday, August 31, 2011
Tuesday, August 30, 2011
என் காதலி....
தொலைந்துபோன என் காதலியை
தேடிப்பயணிக்கும் நினைவுகளில்
எதிரே பயணத்தில் எதிர்பட்ட
ஒரு பெண்ணின் முகம் உன் முகம்போல்
வந்து போனது....
கூரியபார்வையும் குழந்தைபுன்னகையும்
தவிர உனக்கு எனக்கும் எந்த
சம்மந்தமுமில்லை அந்த பயணத்தில்!
இருந்தும் என் தேடல்கள் அந்த பெண்ணை
தாண்டி தொடரமுடியவில்லை
அந்த பெண்ணின் புன்னகையில்
என் மனம் மயங்கி விட்டது...
அவளுக்கும் எனக்குமான பூர்வஜென்ம
தொடர்பு உள்ளது போல் இருந்தது
அன்று அவளைபற்றியே சிந்தனையில்
திரும்புகையில் எதிரே என் காதலி வந்தாள்....
தேடிப்பயணிக்கும் நினைவுகளில்
எதிரே பயணத்தில் எதிர்பட்ட
ஒரு பெண்ணின் முகம் உன் முகம்போல்
வந்து போனது....
தவிர உனக்கு எனக்கும் எந்த
சம்மந்தமுமில்லை அந்த பயணத்தில்!
இருந்தும் என் தேடல்கள் அந்த பெண்ணை
தாண்டி தொடரமுடியவில்லை
அந்த பெண்ணின் புன்னகையில்
என் மனம் மயங்கி விட்டது...
தொடர்பு உள்ளது போல் இருந்தது
அன்று அவளைபற்றியே சிந்தனையில்
திரும்புகையில் எதிரே என் காதலி வந்தாள்....
Friday, August 26, 2011
Thursday, August 18, 2011
Tuesday, August 16, 2011
Sunday, August 14, 2011
Friday, August 12, 2011
Tuesday, August 9, 2011
Subscribe to:
Posts (Atom)