Friday, August 12, 2011

என் இதயத்தில் வாழ்ந்திடுவாய்.....

காதல் விதையாய் வந்த நீ
என் இதயத் துடிப்போடு சேர்ந்து வளர்கிறாய்
என்னுள் இதயத் துடிப்பு இருக்கும் வரை
என் இதயத்தில் வாழ்ந்திடுவாய்.....!!

No comments:

Post a Comment