Friday, August 5, 2011

மெளனம்...

ஒரு முனையில் நீ..
மறுமுனையில் நான்...
சத்தம் மட்டும் இல்லை...
ஆனால் பேசுகிறோம்..
அது உனக்கும் தெரியும்

எனக்கும் தெரியும்... !!

No comments:

Post a Comment