Saturday, August 6, 2011

கல் நெஞ்சமடி உனக்கு....

உன் புன்னகையை ரசிக்க வேண்டும்
என்பதற்காக ஏதேதோ சொல்வேன் நான்.
புன்னகைப்பதே தெரியாமல் புன்னகைப்பாய்.
அது எப்படி உன்னால் மட்டும் முடிகிறது?
கல் நெஞ்சம்தான் உனக்கு....

No comments:

Post a Comment