Thursday, August 18, 2011

பெண்ணே !

பெண்ணே !
தயவுசெய்து என்னை துளியும் வதைக்காதே
உன் கோபதாபங்களை எல்லாம்
என் மீது கொட்டித்தீர்க்காதே
என்னால் எதையுமே தாங்கமுடியாது
தாங்கும் வலிமையும் இல்லை...!!!

No comments:

Post a Comment