Saturday, August 6, 2011

சிரிக்கிறாள்.....

சென்ற வருடம்
காதலித்த அவளுக்காக
எழுதிய கவிதையை
இப்போது காதலிக்கும்
அவள் படித்துப் பார்த்து சிரிக்கிறாள்
அவளுக்கென்று நினைத்து....!!!

No comments:

Post a Comment