Tuesday, August 16, 2011

கண்ணீர் சிந்த வைக்கிறாய்....

என்னை தினமும்
ஒவ்வொரு துளியாக
கண்ணீர் சிந்த வைக்கிறாய்.
விரைவில்
என்னை பிரித்து
நீ கண்ணீர் ஆற்றில் நனையே
போகுவதை மறந்து......

No comments:

Post a Comment