Thursday, August 18, 2011

புலம்பிக்கொண்டிருக்கிறது.....

பயணம் முடிந்ததும்
நீ வீசிவிட்டுப்போன
பயணச்சீட்டு
வீதியில் கிடந்து
புலம்பிகொண்டிருந்தது
பயணம்முடிந்துவிட்டதை
நினைத்து.........!!

No comments:

Post a Comment