Tuesday, August 9, 2011

என்னை மறந்துவிடு......

நான் என்ன சொன்னாலும்
நீ கேட்ப்பாய் என்று தெரியும்
ஆனால் இந்த அளவிற்கு
கேட்ப்பாய் என்று தெரியாது,
ஏதோ கோபத்தில் என்னை
மறந்துவிடு என்று சொன்னால்,
இப்படி ஒரேயடியாகவா மறந்து போவாய்....!!!

No comments:

Post a Comment