Tuesday, August 16, 2011

நானும் இருளானேன்...

என்னிடம் தொலைந்ததை
தேடி கொடுத்தாய்
கடைசியில்
நீயே
என்னை விட்டு
தொலைந்து போனாய்.
நிலவில்லாத வானில்
நானும் இருளானேன்...!!!

No comments:

Post a Comment