Tuesday, August 16, 2011

மெளன அஞ்சலி....

நீ யாருக்கோ செய்த‌
மெளன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது...!

1 comment: